உள்நாடு

தொற்றுக்குள்ளாகிய மேலும் 2 பேர் பூரண குணம்

(UTV | கொழும்பு) — கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் 2 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய, குணமடைந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் – பிரதான சந்தேக நபர் புத்தளம், பாலாவியில் கைது

editor

தனிமைப்படுத்தலும் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களும்

அனுமதிப் பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் ஜந்து டிப்பர்களும், அதன் சாரதிகளும் பொலிசாரால் கைது