உள்நாடு

தொற்றில் இருந்து மீண்டோர் எண்ணிக்கையில் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 18 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை 3,296 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

திடீர் சுற்றிவளைப்பில் 29 பேர் கைது [VIDEO]

T56 ரக துப்பாக்கி காணாமல் போன சம்பவம் : காவல்துறை அலுவலர் கைது

பொலிஸ் அதிகாரியை தண்ணீர் போத்தலால் தாக்கிய சம்பவம் – சந்தேக நபருக்கு விளக்கமறியல்

editor