உள்நாடு

தொற்றில் இருந்து இன்றும் 324 பேர் மீண்டனர்

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த தொற்றாளர்களில் இன்றும் 324 பேர் பூரண குணமடைந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 87,630ஆக அதிகரித்துள்ளது.

Related posts

ஐக்கிய மக்கள் சக்திக்கு 115 ஆசனங்கள்  

தென் கொரியாவில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

editor

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலத்த காயம்

editor