உள்நாடு

தொற்றில் இருந்து இன்றும் 324 பேர் மீண்டனர்

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த தொற்றாளர்களில் இன்றும் 324 பேர் பூரண குணமடைந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 87,630ஆக அதிகரித்துள்ளது.

Related posts

இன்று சில மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு

சி.ஐ.டியில் முன்னிலையாகிய தயாசிறி ஜயசேகர எம்.பி

editor

இரண்டு புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் பதவியேற்பு

editor