உள்நாடு

தொடர்ந்து ஒரு வாரத்திற்கு எரிபொருளை வழங்க இணக்கம்

(UTV | கொழும்பு) – மின்சார சபைக்கு தொடர்ந்து ஒரு வாரத்திற்கு எரிபொருளை வழங்க இணக்கம் கண்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில உறுதியளித்துள்ளார்.

இதனை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியானது

பிரபாகரனை பின்பற்றும் சஜித் – பிரசன்ன ரணதுங்க

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 6 பேரும் தொடர்ந்தும் விளக்கமறியலில்