உள்நாடு

தொடர்ந்தும் தொழிற்சங்கப் பணிப்புறக்கணிப்பு

(UTV | கொழும்பு) – போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மற்றும் புகையிரத நிலைய அதிபர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியில் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், தமது தொழிற்சங்கப் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

விலங்கியல் மற்றும் சபரி பூங்காக்களுக்கு பூட்டு

மஹிந்த தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டம்

editor

பாலியல் வழக்கில் சிக்கிய தனுஷ்கவுக்கு எதிரான பிணை தளர்வு!