உள்நாடு

தொடர்ந்தும் உயரும் கொரோனா தொற்றாளர்கள்

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,265 ஆக திகரித்துள்ளது.

இதற்கமைய இன்றைய தினம்(15) ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய இருவருக்கும் குவைட்டில் இருந்து வந்த ஒருவருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு “Pekoe trail” திட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும் – சாகல ரத்நாயக்க

மாகாண சபை தேர்தல் – எந்தவொரு வேலைத்திட்டமும் இடம்பெறவில்லை – சுரேஸ் பிரேமச்சந்திரன்

editor

பல பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தகர்க்க நடவடிக்கை