உள்நாடு

தொடர்ந்தும் உயரும் கொரோனா தொற்றாளர்கள்

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,265 ஆக திகரித்துள்ளது.

இதற்கமைய இன்றைய தினம்(15) ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய இருவருக்கும் குவைட்டில் இருந்து வந்த ஒருவருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

வடமேல் மாகாண மக்களுக்கு ஆட்பதிவு திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

editor

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

மட்டுப்படுத்தப்பட்ட பேருந்து சேவைகளே முன்னெடுப்பு