சூடான செய்திகள் 1

தொடரூந்து சங்கங்கள் தொழிற்சங்க போராட்டத்தில்…

(UTV|COLOMBO)-எதிர்வரும் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக சில தொடரூந்து சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

தொடரூந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் லால் ஆரியரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

தொடரூந்து கட்டுப்பாட்டாளர்கள், சாரதிகள் மற்றும் நிலைய அதிபர்கள் உள்ளிட்ட சில தொழிற்சங்கங்கள் இந்த தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வகுப்பு பிரச்சினை நீக்கப்படல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

 

 

 

 

 

Related posts

அமைச்சர் ரிஷாட்டின் ஆலோசகராக கலாநிதி அஸீஸ் !

உலருணவுப் பொதிகளுக்கான பற்றுச் சீட்டுக்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் – அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம்

ஆகஸ்ட் 02 ஆம் திகதி கண்டி எசல பெரஹெர ஆரம்பம்