வகைப்படுத்தப்படாத

தொடரூந்தில் மோதுண்டு ஒருவர் பலி

(UDHAYAM, COLOMBO) – அஹங்கம இமதுவ தொடரூந்து குறுக்கு வீதியில் வைத்து, தொடரூந்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மருதானையில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்துள்ள தொடரூந்தில மோதுண்டே அவர் உயிரிழந்துள்ளார்.

62 வயதுடைய நபேர இதன்போது உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதுடன் அஹங்கம காவல்துறை உத்தியோகத்தர்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 

Related posts

விஜித ஹேரத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை- ரோஹித

ஹொங்கொங் சர்­வ­தேச விமா­ன­நி­லை­ய விமான சேவைகள் வழமைக்கு

ஆஸ்கர் விருதுகள் 2018 – முழு விவரம்