உள்நாடு

தே.ம.ச.கூட்டணியின் வேட்புமனு விண்ணப்பங்கள் நாளை முதல்

(UTV|கொழும்பு) – எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் வேட்புமனு விண்ணப்பங்கள் நாளை(27) முதல் ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் உத்தியோகபூர்வ அறிவிப்பு மார்ச் 02ஆம் திகதி என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போதைய அசசாங்கத்திற்கு எதிரான அனைத்து பிரிவினரும் இந்த கூட்டணியில் இணையும்படி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ அழைப்பு விடுத்தார்.

Related posts

கடவுச்சீட்டு அலுவலகத்தின் விசேட அறிவிப்பு

editor

அக்குறணை தீ கட்டுப்பாட்டுக்குள் – பல கோடி ரூபா பெறுமதியான உடைமைகள் சேதம் – மாத்தளை – கண்டி வீதி மீண்டும் திறப்பு

200 இடங்களில் தேடுதல் – இஷாரா செவ்வந்தி தொடர்பில் தற்போது எழுந்துள்ள பலத்த சந்தேகம்

editor