உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தல் திகதி குறித்து மகிந்த தேசப்பிரியவின் முக்கிய அறிவிப்பு

(UTV | கொழும்பு) – பொதுத்தேர்தலை நடத்துவதற்கான திகதி குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு இன்று கூடவுள்ள நிலையில் பொதுத்தேர்தலை நடத்துவதற்கான திகதி குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்படமாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பொலிஸார் சீருடை இல்லாமல் பணியில் ஈடுபடக்கூடாது – மனோகனேசன்

உத்தேச வரவுசெலவுத்திட்ட யோசனைக்கு – அரச ஓய்வூதியர்களின் தேசிய இயக்கம் இணக்கம்.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2014 ஆக உயர்வு