உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தல் குறித்த இறுதி தீர்மானம் மே மாதம் 14 இதற்குப் பிறகு

(UTV|கொழும்பு) – நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எதிர்வரும் பொதுத் தேர்தல் குறித்த இறுதி தீர்மானம் எதிர்வரும் மே மாதம் 14ம் திகதிக்கு பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

கேகாலை மாவட்ட சகல பாடசாலைகளுக்கும் பூட்டு

பதுரெலிய வித்தியாலயத்தின் கட்டிடமொன்றின் அருகில் 13 கைக்குண்டுகள் மீட்பு

BREAKING NEWS – முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது

editor