உள்நாடு

தேர்தல் கடமைகளில் 75,000 பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர்

(UTV | கொழும்பு ) – எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு 75,000 பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

Related posts

காலியில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு

லக்கல – ரணமுரே கிராமத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

“விடுதலையான கஜேந்திரனை படை சூழ்ந்த மக்கள்”