வகைப்படுத்தப்படாத

தேர்தல் கடமைகளில் இருந்து விலகும் அதிகாரிகளுக்கு கிடைக்கும் தண்டனை

(UTV|COLOMBO)-தேர்தல் கடமைகளில் இருந்து விலகி இருக்கும் அதிகாரிகள் தொடர்பில் அரசியலைப்பு சட்டத்திற்கு அமைய தண்டனைகள் வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் விதிகளுக்கு அமைய அதனை மீறும் அரசாங்க அதிகாரிகளுக்கு ரூபாய் ஒரு லட்சம் அபராதமோ அல்லது 3 வருடங்கள் சிறைத் தண்டனையோ அனுபவிக்க நேரிடும் என அந்த ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

සයින්දමර්දු ප්‍රදේශයේ පුපුරණ ද්‍රව්‍ය පිළිබඳ තොරතුරු දුන් පුද්ගලයාට ලක්ෂ 50ක මුදල් ත්‍යාගයක්

கணவரை மோசமாக விமர்சித்த பத்திரிக்கை ஆசிரியருக்கு மெலானியா டிரம்ப் கடும் கண்டனம்

200 ஆண்டு பழமையான தேசிய அருங்காட்சியகத்தில் பயங்கர தீ விபத்து