உள்நாடு

தேர்தல்கள் செயலகத்தில் இன்றும் கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – தேர்தல் சட்ட விதிமுறைகளை அமுல்படுத்துவது குறித்து தேர்தல்கள் செயலகத்தில் இன்றும்(20) நாளையும்(21) கலந்துரையாடல்கள் இரண்டு இடம்பெறவுள்ளன.

இன்று (20) பிற்பகல் மேற்படி கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதுடன், இன்றைய தினம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மாத்தறை, இரத்தினபுரி, குருநாகல், மொனராகலை, தம்புளை, மாத்தளை ஆகிய மாவட்டங்களை மையப்படுத்தி முதல் சுற்று கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக, தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்மையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

எரிபொருள் விநியோக செயல்முறையை சீர்குலைக்க முயற்சி – சி.ஐ.டியில் முறைப்பாடு

editor

அநுர அரசாங்கம் எவ்வளவு தான் வீராப்பு பேசினாலும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு அவநம்பிக்கையுடனே வெளியேறுகின்றனர் – சஜித் பிரேமதாச

editor

தற்போதைய அரசியல் நிலைமை மிகவும் கவலை அளிக்கிறது – நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இல்லை – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

editor