சூடான செய்திகள் 1

தேர்தல்கள் ஆணையாளரின் தீர்மானம்?

(UTV|COLOMBO)-நீதிமன்ற தீர்ப்பு வெளியாகும் வரை பொது தேர்தலுக்கான செயற்பாடுகளில் ஈடுப்படபோவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பி.பி.சி சிங்கள செய்தி சேவையிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

புது வருடத்தை மிக கோலாகலமாக வரவேற்ற உலக வாழ் மக்கள்

கத்தோலிக்க பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை வரை விடுமுறை

தொடரூந்து சேவையில் காலதாமதம்