சூடான செய்திகள் 1

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று முதல் மேலதிக அதிகாரம்

(UTVNEWS | COLOMBO) – ஜனாதிபதி தேர்தலுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று(10) முதல் கிடைக்கப்பெறும் என ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று(09) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் மேற்கண்டவாறு தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நிதியமைச்சராக கடமைகளை பொறுப்பேற்றார் பிரதமர் மஹிந்த

25 மில்லியன் ரூபா ஹெரோயினுடன் ஒருவர் கைது

58ஆவது தடவையாக பொலன்னறுவையில் பொசொன் அன்னதான நிகழ்வு