சூடான செய்திகள் 1

தேர்தலில் வாக்குப்பதிவு குறையும்

(UTV|COLOMBO)-நிலவும் அரசியல் சூழ்நிலை அடுத்து தேர்தல் ஒன்று நாட்டில் இடம்பெற்றால் வாக்குப்பதிவு மிகக் குறைவாக காணப்படலாம் என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரொஹான ஹெட்டியாராச்சி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொது மக்கள் படிப்படியாக நடைபெறும் தேர்தலில் இருந்து விலகி நிற்க ஆரம்பித்துள்ளதாகவும் பெப்ரல் அமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

 

Related posts

பாராளுமன்ற தேர்வு குழு இன்று கூடுகிறது

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி

தேசபந்து தென்னகோனின் ரிட் மனு தொடர்பில் நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்

editor