உள்நாடு

தேரர்கள் இருவர் உட்பட 22 பேருக்கு நாளை வரை விளக்கமறியல் ( UPDATE)

(UTV|கொழும்பு)- கைது செய்யப்பட்ட தேரர்கள் இருவர் உட்பட 22 பேரை நாளை வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்

ருகுணு பல்கலைகழக உபவேந்தரை நீக்குமாறு கோரி பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னாள் சத்தியகிரக போராட்டத்தில் ஈடுபட்ட தேரர்கள் இருவர் உட்பட 22 பேர் இன்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் – பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் பதற்றநிலை

editor

இலங்கையில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

editor

உரங்களின் விலைகள் குறைப்பு.