சூடான செய்திகள் 1

தேரரை மிரட்டி 100 மில்லியன் ரூபா பணத்தை பெற்ற மூவர் கைது

(UTV|COLOMBO) ரஜமகா விகாரையின் நிதிகளுக்கு பொறுப்பாக உள்ள வணக்கத்துக்குரிய அம்பகஹவெவ ராகுல தேரரிடம் மிரட்டி 100 மில்லியன் ரூபா பணத்தை கொள்ளையிட்ட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் அரிய வகை பழத் தோட்டம்

ஹிஜ்ரி 1439 ஷவ்வால் மாத தலை பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று

கடற்படை வீரர்கள் 226 பேருக்கு கொரோனா உறுதி