சூடான செய்திகள் 1

தேரரின் வௌிநாட்டுப் பயணத் தடை நீக்கம்

(UTV|COLOMBO)-உடுவே தம்மாலோக தேரருக்கு வௌிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கிக் கொள்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் செப்டம்பர் 10ம் திகதி வரையில் இந்த தடை விலக்கிக் கொள்ளப்படுவதாக கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம் மீண்டும் நாளை திறப்பு

சில பிரதேசங்களுக்கு மின்சாரம் தடை

சம்மாந்துறை கரங்காவட்டை காணிப்பிரச்சினை அரச அதிபருக்கும் அமைச்சர் ரிஷாட்டுக்குமிடையிலான பேச்சில் சாதகம்