வணிகம்

தேயிலை, கறுவா, இறப்பர் உற்பத்தியை விரிவுப்படுத்த விஷேட திட்டம்

(UTV|COLOMBO) தேயிலை, கறுவா மற்றும் இறப்பர் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்துவதற்கான விஷேட திட்டம் ஒன்று மாத்தறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

 மேற்படி 270 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. உரம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளும் இலவசமாக வழங்கப்படவுள்ளது. மத்திய அரசாங்கமும், தென் மாகாண சபையும் இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. ஒன்பது மில்லியன் ரூபா இதற்கு செலவிடப்படவுள்ளது.

 

 

Related posts

ஜோன் கீல்ஸ் குழு தனது ஊழியர் தன்னார்வளர்களைப் பாராட்டுகின்றது

COVID-19 சவால்களை சமாளிப்பதற்கு NTB ‘விசேட வைப்புக் கணக்கு’ அறிமுகம்

ஏழு லட்சம் ஹெக்டெயர் பரப்பில் நெற்செய்கை…