வணிகம்

தேயிலை உற்பத்தி வீழ்ச்சி

(UDHAYAM, COLOMBO) – கடந்த மாதம் இலங்கையின் தேயிலை உற்பத்தி 15.3 சதவீதத்தால் வீழ்ச்சி அடைந்திருந்ததாக தெரிவிக்கப்ப்டடுள்ளது.

இலங்கை தேயிலை சபை இதனைத் தெரிவித்துள்ளது.

அசாதாரண காலநிலை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் பசளை முறையாக பயன்படுத்தப்படாமை மற்றும் களைக்கொல்லி தொடர்பான அரசாங்கத்தின் தடை போன்றனவும் அமைந்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.

Related posts

கோழி இறைச்சிக்கு திண்டாடும் அரசு

COVID-19 சவால்களை சமாளிப்பதற்கு NTB ‘விசேட வைப்புக் கணக்கு’ அறிமுகம்

எரிபொருள் விலைகளில் மாற்றம் இல்லை