சூடான செய்திகள் 1வணிகம்

தேயிலைத் தோட்டங்களில் மீள் நடுகை வேலைத்திட்டம்

(UTV|COLOMBO) எதிர்வரும் 21ஆம் திகதி தேயிலைத் தோட்டங்களில் மீள் நடுகை வேலைத்திட்டம்  அமைச்சர் நவீன் திஸாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

Related posts

இம்மாத இறுதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்

கிரிபத்கொடை நகரில் மூன்று விற்பனை நிலையங்களில் தீப்பரவல்

அமெரிக்க, ரஷ்ய, சீன உயரதிகாரிகள் இலங்கை விஜயம்