உள்நாடு

தேசிய வீடமைப்பு அதிகார சபை – நால்வர் கைது

(UTV | கொழும்பு) – சுமார் 50 இலட்சம் ரூபா நிதி மோசடி தொடர்பில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் முன்னாள் அதிகாரிகள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

கற்பிட்டி கடற்கரையில் 14 திமிங்கில குட்டிகள் கரை ஒதுங்கியுள்ளது

20 ஆவது அரசியலமைப்பு : விசாரணை அறிக்கை பிரதமரிடம் [UPDATE]

மேலும் 2,009 பேர் பூரண குணம்