உள்நாடு

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளர் இராஜினாமா!

(UTV | கொழும்பு) –  தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தமது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

அதன்படி, அவர் தனது இராஜினாமா கடிதத்தை சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவுக்கு அனுப்பியுள்ளார்.

இவரைத் தவிர, தேசிய தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் மேலும் நான்கு பணிப்பாளர்கள் இன்று (பெப்ரவரி 13) பதவி விலக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சட்டத்தரணி மனோஜ் கமகே, இன்று முதல் அந்தப் பதவியை இராஜினாமா செய்வதாக சுகாதார அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மருந்தாளுநர்களின் பற்றாக்குறையை நிரப்பாமல் மருந்தகங்கள் தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன – சஜித்

editor

மன்னார் மாவட்டத்திற்கு 5000 காணி உறுதிகள்- ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி ரணில்

பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழுவின் புதிய பணிப்பாளர் நியமனம்