சூடான செய்திகள் 1

தேசிய மத ஒருமைப்பாட்டு சபையை நிறுவுவதற்கான நடவடிக்கை

(UTV|COLOMBO)  மதங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள சந்தேகத்தைக் களைந்து, மதங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக தேசிய மத ஒருமைப்பாட்டு சபையை நிறுவுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காலியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்துள்ளபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts

நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் மொஹமட் சிராஸும் வாய்ப்பு

உணவகம் இடிந்து விழுந்ததில் 6 பாடசாலை மாணவர்கள் காயம்

editor

தேசிய கணக்காய்வு அறிக்கை தொடர்பான இரண்டாம் கட்ட விவாதம் பாராளுமன்றில் இன்று