அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்தி எம்.பி ஜகத் மனுவர்ணவுக்கு எதிராக இன்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டது

தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண மற்றும் மற்றொரு நபருக்கு எதிராக இன்று (02) பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் குறித்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது

Related posts

கொரோனா உடல் தகனம் : குழு அறிக்கையின் பின்னரே தீர்மானம்

இன்று 3 மணிநேரமும் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு

இசுறுபாய அலுவலகம் இன்று மீளவும் வழமைக்கு