அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலகத்தின் மீது தாக்குதல்

கண்டி கட்டுகஸ்தோட்டை உகுரஸ்ஸபிட்டிய பிரதேசத்தில்  அமைக்கப்பட்டிருந்த தேசிய மக்கள் சக்தியின்  ஜனாதிபதி தேர்தல் அலுவலகத்தை  தாக்கப்பட்டு அதன் கதவு உடைக்கப்பட்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று (07) திறப்பதற்கு தயார் நிலையிலிருந்த தேசிய மக்கள் சக்தியின் இந்த அலுவலகத்தை நேற்று அதிகாலை இனந்தெரியாத குழுவொன்று தாக்கி அதன் கதவுகளை உடைத்துள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கட்டுகஸ்தோட்டை பொலிஸார்  இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளார்.

Related posts

ஹம்பாந்தோட்டையில் சிக்கிய மோட்டார் சைக்கிள்கள் – பறவைகள் பூங்காவின் உரிமையாளர் தலைமறைவு!

editor

ரணில் அடுத்த ஜனாதிபதியாகவும் வருவார் : அமைச்சர் மனுஷ

05 மாவட்டங்களில் இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை

editor