உள்நாடுசூடான செய்திகள் 1

தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை

(UTV|GALLE) – எச்சந்தர்ப்பத்திலும் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமையளிக்கும் எதிர்க்கட்சித் தலைவராக செயற்படப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

காலி பத்தேகமயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Related posts

சீரற்ற வானிலை காரணமாக கண்டி – மஹியங்கனை வீதிக்கு இரவு நேரங்களில் பூட்டு

editor

சிகரெட்டின் விலையில் இன்று முதல் மாற்றம்

மஹிந்தவுக்கு வீடு வழங்கும் தீர்மானக்கூட்டத்தில் அநுரவும் இருந்தார் – ரணில்

editor