சூடான செய்திகள் 1

தேசிய தொலைக்காட்சி வளாகத்திற்கு STF

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய முன்னணியின் பாரளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தேசிய தொலைக்காட்சி நிறுவனத்திற்குள் உள்நுழைய முற்பட்டதனைத் தொடர்ந்து, அங்கு அமைதியின்மை நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக குறித்த வளாகத்தின் பாதுகாப்பு பொலிஸ் அதிரடிப் படையினரால் பலப்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பிரதமரின் அழைப்பை நிராகரித்தது ஐ.தே.க

நோர்வே இராஜாங்க வெளிவிவகார அமைச்சர் நாளை இலங்கை வருகிறார்

இரண்டு எம்பிக்கள் கடும் வாய்த்தர்க்கம் – கூட்டத்தை விட்டு வெளியேறிய ஸ்ரீதரன் எம்.பி | வீடியோ

editor