சூடான செய்திகள் 1

தேசிய தொலைக்காட்சி வளாகத்திற்கு STF

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய முன்னணியின் பாரளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தேசிய தொலைக்காட்சி நிறுவனத்திற்குள் உள்நுழைய முற்பட்டதனைத் தொடர்ந்து, அங்கு அமைதியின்மை நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக குறித்த வளாகத்தின் பாதுகாப்பு பொலிஸ் அதிரடிப் படையினரால் பலப்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

டிக்கோயா தரவளை பிரதேசம் கொரோனா தனிமைப்படுத்தப்பட்டது

அமைச்சரவை மாற்றங்களுடன் கூட்டு அரசாங்கம் தொடரும்

சட்டமா அதிபர் உயர் நீதிமன்றுக்கு விசேட அறிவிப்பு