சூடான செய்திகள் 1

தேசிய தின விழாவை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஒழுங்குகள் முன்னெடுப்பு

(UTV|COLOMBO)-சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் இராணுவ அணிவகுப்பு ஒத்திகை தற்போது இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், ஜனவரி 31 மற்றும் பெப்ரவரி 01, 02, 03 ஆம் திகதிகளிலும் ஒத்திகைகள் இடம்பெறுவதன் காரணமாக, கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து பழைய பாராளுமன்ற சுற்றுவட்டம் முதல் லோட்டஸ் வீதி வரையிலான பாதை மூடப்படும் எனவும், இது காலை 6.30 மணியில் இருந்து நண்பகல் 12 மணி வரை அமுலில் இருக்கும் என்று பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண கூறினார்.

 

 

 

 

Related posts

சார்க் வர்த்தகக் கைத்தொழில் சபையின் தலைமை பதவி இலங்கைக்கு

கோட்டாபயவின் ஊடக பேச்சாளராக மிலிந்த ராஜபக்ஷ நியமனம்

பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஒத்திகை இன்று