உள்நாடுசூடான செய்திகள் 1

தேசிய சமாதான முன்னணி அன்னச் சின்னத்தில் களமிறங்கும்

(UTV|கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான தேசிய சமாதான முன்னணி (சமகி ஜன பலவேகய), அடுத்த பாராளுமன்ற தேர்தலில் அன்ன சின்னத்திலேயே போட்டியிடும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

Related posts

அனைத்து பௌத்த அறநெறிப் பாடசாலைகளுக்கும் விடுமுறை

ஒரு குடம் நீருக்காக 200 படிகள் ஏறி இறங்கும் கொலனி மக்கள்

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை