உள்நாடு

தேசிய கண் வைத்தியசாலைக்கு வருவோருக்கான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலைமையினை கருத்திற்கொண்டு தேசிய கண் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வருவோருக்கு வைத்தியசாலை பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

இதன் காரணமாக, அத்தியாவசிய மற்றும் அவசரத் தேவைகளுக்காக மாத்திரம் தேசிய கண் வைத்தியசாலைக்கு வருகை தருமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related posts

மாகாண சபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பு – நிசாம் காரியப்பரின் கேள்விக்கு அமைச்சர் பதில்

editor

கெஹெலியவுக்கு 16 வங்கிக் கணக்குகள்!

editor

இலங்கைக்கு அதிரடி வெற்றி