உள்நாடு

தெஹிவளை மேம்பாலத்திற்கு அருகில் வாகன விபத்து : ஒருவர் பலி !

தெஹிவளை மேம்பாலத்திற்கு அருகில் இன்று(29) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரண்டு தனியார் பஸ்கள் முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் கல்கிசை பகுதியைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியொருவர் உயிரிழந்துள்ளார்.

Related posts

நாட்டை 14 நாட்கள் முழுமையாக முடக்கத் தீர்மானம் இல்லை

இன்று 26க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இரத்து

அதிகளவான எரிசக்தி தேவை – கஞ்சன