அரசியல்உள்நாடு

தெஹியத்தகண்டிய பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது

அம்பாறை மாவட்டம் தெஹியத்தகண்டிய பிரதேச சபையின் அதிகாரத்தையும் தவிசாளர் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தி தம்வசப்படுத்தியது.

இன்றைய தினம் பிரதேச சபையின் தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்ற சந்தர்ப்பத்தில், ​​பெரும்பான்மையை ஆதரவை பெற்று ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளாரான கயான் தர்ஷன அவர்கள் தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Related posts

யாழ் பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்புப் போராட்டம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VIP முனையத்தில் துப்பாக்கி வெடிப்பு!

PIN இலக்கத்தின் காலம் நீட்டிப்பு – உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவிப்பு

editor