உள்நாடு

தெற்கு அதிவேக வீதியில் பேருந்து ஒன்றில் தீ பரவல்

(UTV|கொழும்பு) – தெற்கு அதிவேக வீதியில் கஹதுடுவ மற்றும் கொட்டாவ பிரதேசங்களுக்கு இடையில் பேருந்து ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த பேருந்து ஒன்றிலே இவ்வாறு தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

தீ பரவல் தொடர்பில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

Related posts

வீதியில் இறங்க முடியாத நிலையில் நான் இருக்கின்றேன் – பாதுகாப்பை வழங்கவேண்டும் – அர்ச்சுனா எம்.பி

editor

இந்தியப் பெருங்கடலில் இன்று அதிகாலை நில அதிர்வு

சாய்ந்தமருதுவில் புலனாய்வினர் சுற்றிவளைப்பு : போதையுடன் பலர் கைது