உள்நாடு

தெற்கு அதிவேக வீதியின் பகுதிகள் சிலவற்றுக்கு தற்காலிகப் பூட்டு

(UTV | கொழும்பு) – தெற்கு அதிவேக வீதியின் இமாதுவ-பின்னாதுவ இடையிலான பகுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் பெய்து வரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மண் மேடு சரிந்து விழுந்ததினால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

விமானப்படையின் தளபதிக்கு கொரோனா

தனிமைபடுத்தப்பட்ட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள்

வெள்ளத்தால் முல்லைத்தீவு மக்கள் அவதி!