உள்நாடு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை : ஐவருக்கும் பிணை

(UTV | கொழும்பு) –   தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரில் பயணித்தமை தொடர்பில் கைதான 5 இளைஞர்களும் பாணந்துறை நீதிவான் நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

சீரற்ற காலநிலையினால் 12,000 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

மாகாணங்களுக்கு இடையில் பொதுப் போக்குவரத்து சேவை இடம்பெறாது

கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்