உள்நாடு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை : ஐவருக்கும் பிணை

(UTV | கொழும்பு) –   தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரில் பயணித்தமை தொடர்பில் கைதான 5 இளைஞர்களும் பாணந்துறை நீதிவான் நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் பொருட்களை சேகரித்தோர் கைது

வானிலை : ஒரு குறைந்த அழுத்தம் விருத்தியடையும் சாத்தியம்

குருநாகல் நகர மேயர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்யுமாறு உத்தரவு