உள்நாடு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை : ஐவருக்கும் பிணை

(UTV | கொழும்பு) –   தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரில் பயணித்தமை தொடர்பில் கைதான 5 இளைஞர்களும் பாணந்துறை நீதிவான் நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கை வரும் சீன தடுப்பூசி சீனர்களுக்கே

இன்று முதல் விசேட முதல் பொலிஸ் சோதனை

நாளை ரயில் சேவைகள் இடம்பெறாது