உள்நாடு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கான கோரிக்கை

(UTV | காலி) – தெற்கு அதிவேக பாதையின் வெலிபென்ன பகுதியில் பாரவூர்தி ஒன்று குடைசாய்ந்த விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், மாத்தறை நோக்கி பயணிக்கும் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் சாரதிகள் மாற்று பாதையை பயன்படுத்தமாறும் வீதி அபிவிருத்தி அதிகார சபை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Related posts

அத்தியாவசிய மருந்துகளுக்கு ரூ.1.8 பில்லியனை வழங்க ஜனாதிபதி பணிப்பு

மக்களை வாழ வைப்பது எமது கடமையாகும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

இன்று முதல் புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்