சூடான செய்திகள் 1

தென் மாகாண தேசிய அடையாள அட்டை அலுவலகம் திறப்பு

(UTVNEWS|COLOMBO) – தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளும் தென் மாகாண அலுவலகம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று(06) திறந்து வைக்கப்படவுள்ளது.

காலி சத்தர பிரதேச செயலக வளாகத்தில் இந்த அலுவலகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜூன் மாதம் கல்வியற் கல்லூரிக்கான நேர்முகப் பரீட்சை

பிலிப்பைன்ஸுக்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்புகள் பலப்படுத்தப்படும்

கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் இன்று(25)