விளையாட்டு

தென்னாபிரிக்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு தடை

(UTV | தென்னாபிரிக்கா) – தென்னாபிரிக்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்கு ஒரு மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் கிரிக்கெட் சம்மேளனம் மற்றும் ஒலிம்பிக் குழுவினால் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்றுள்ள மோசடிகள் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வருவதால் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சர்ச்சைக்குள்ளான கிரிக்கெட் காணொளி வெளியீட்டுக்கும் அணிக்கும் தொடர்பு இல்லை

ஆசிய கிண்ணம் 2022 : இலங்கை – இந்தியா இன்று களமிறங்குகிறது

இங்கிலாந்தை எதிர்கொண்டு அரையிறுதியில் கால்பதித்த அவுஸ்திரேலியா