வணிகம்

தென்னங் காணிகளை மறுசீரமைக்கும் வேலைத் திட்டம்

(UTV|COLOMBO)-தென்னங் காணிகளை மறுசீரமைக்கும் வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்கீழ் தென்னங் காணிகளுக்கு இடையில் கால்நடை பண்ணைகளை அமைப்பதற்காக 45 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.

அத்துடன், நீர் விநியோகத்திட்டத்திற்கான கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளது என்று தெங்கு அபிவிருத்திசபை தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

அரிசி – சீனி : உச்சபட்ச சில்லறை விலைகள் இன்று நிர்ணயம்

CDB இனால் ‘ஸ்மார்ட் வகுப்பறை’ அன்பளிப்பு

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் குறைப்பு!