வணிகம்

தென்னங் காணிகளை மறுசீரமைக்கும் வேலைத் திட்டம்

(UTV|COLOMBO)-தென்னங் காணிகளை மறுசீரமைக்கும் வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்கீழ் தென்னங் காணிகளுக்கு இடையில் கால்நடை பண்ணைகளை அமைப்பதற்காக 45 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.

அத்துடன், நீர் விநியோகத்திட்டத்திற்கான கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளது என்று தெங்கு அபிவிருத்திசபை தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

OTTO குளியலறை சாதனங்களுக்கு தரத்துக்கான SLS சான்றிதழ்

editor

மரக்கறி கொள்வனவிற்கு வரும் வர்த்தர்கள் குறைவு

எயார்டெல் லங்கா நாடு முழுவதிலும் சிறந்த 4G தொழில்நுட்பத்துடன் பலமடைய தயார்