வணிகம்

தெங்கு செய்கை ஊக்குவிப்பு

(UDHAYAM, COLOMBO) – மன்னார் மடு பிரதேசத்தில் தெங்கு செய்கையை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் அமுலாகிறது.

முதற்கட்டமாக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் தென்னங்கன்றுகள் பயிரிடப்படவுள்ளன.

குறைந்த வருமானம் பெறுவோருக்கு சலுகை விலையில் தென்னங்கன்றுகள் வழங்கப்படவுள்ளன.

Related posts

சுற்றுலாத்துறை வருமானத்தை 700 கோடி டொலர் வரை அதிகரிக்கத்திட்டம்

வெதுப்பக உற்பத்திகளில் பாரிய வீழ்ச்சி

வேலையை இழந்த 20,000 ஆடைத் தொழிலாளர்கள்!