உள்நாடு

தூரப் பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் வெள்ளியன்று

(UTV | கொழும்பு) – தூரப் பிரதேசங்களுக்கான ரயில் சேவைகளை எதிர்வரும் 05ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரித்துள்ளார்.

இதேவேளை, நாளை (01) முதல் அலுவலக ரயில் சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகளும் நாளை (01) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரித்துள்ளார்.

Related posts

எரிபொருள் விலையேற்றத்தினால் திண்டாடும் முச்சக்கரவண்டி சாரதிகள்

புத்தளத்தில் மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களின் கட்சிக் கிளை காரியாலயங்களைத் திறந்து வைத்தார் ரிஷாட் எம்.பி

editor

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 282 பேர் கைது