சூடான செய்திகள் 1

தூபியின் மீதேறி புகைப்படம் எடுத்த இளைஞர்களின் விளக்கமறியல் நீடிப்பு

(UTV|COLOMBO) மிஹிந்தலை ரஜமஹா விகாரை பூஜா பூமியில் அமைந்துள்ள புராதன தூபியின் மீதேறி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவரதும் விளக்கமறியல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை நீடிக்க அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று(20) உத்தரவு பிறப்பித்துள்ளது.

மூதூர் பிரதேசத்தை சேர்ந்த 20 மற்றும் 18 வயதுடைய குறித்த மாணவர்கள் இருவரும் திஹாரிய பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரயில்வே ஊழியர்களின் போராட்டம் தொடரும்-உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக விசேட பேருந்து போக்குவரத்து சேவை

மேலும் சில யானைகளின் உடல்கள் கண்டுபிடிப்பு

வெடிப்புச் சம்பவங்களுடன் மறைமுகமான முறையில் தொடர்புடையவர்களைக் கண்டறிவதற்கான விசாரணை