உள்நாடு

தூசிதுகள்கள் மாசுப்படும் அளவு அதிகரிக்கக் கூடும்

(UTV|கொழும்பு) – கொழும்பு உள்ளிட்ட மேலும் நகரங்களில் இன்றும் நாளைய தினங்களில் வளிமண்டளத்தில் வெளியாகும் தூசிதுகள்கள் மாசுப்படும் அளவு அதிகரிக்கக் கூடும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம் அமைப்பின் சிரேஷ்ட நிபுணர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளனர்.

நேற்று வளிமண்டளத்திலிருந்து வெளியான தூசி துகள் மாசுபடுதலின் அளவு அதிகரித்து காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சிலிண்டரின் மற்றைய தேசியப் பட்டியலுக்கு கஞ்சனவை தெரிவு செய்ய யோசனை

editor

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அவசர அழைப்பு.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்

editor