வகைப்படுத்தப்படாத

தூக்கில் தொங்கி நபரொருவர் உயிரிழப்பு

(UDHAYAM, COLOMBO) – புளத்சிங்கள – பொல்கொட – மாஹகம பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.

தனது வீட்டில் அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

35 வயதான நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில், சடலம் தற்போது நாகொட மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த மரணத்திற்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், இன்றைய தினம் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

டிக்கோயா வீதியில் ஒருவாரமாக உடைப்பெடுத்த நிர் குழாய் பொது மக்கள் விசனம்

வேலைக்கு வராத பெட்ரோல் பங்க் ஊழியரை கட்டி வைத்து சவுக்கால் அடித்த உரிமையாளர்

Disciplinary action against 9 Police Officers over Easter Sunday attacks