உள்நாடு

துறைமுக நகர மனுக்கள் :நாளை காலை வரை ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – கொழும்பு, துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான மேலதிக விசாரணைகள் நாளை காலை 10.00 மணிவரை மீள ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எமது நீதிமன்ற செய்தியாளர் இதனை தெரிவித்தார்.

Related posts

வெள்ளத்தில் மூழ்கியது நுவரெலியா

editor

நாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு

நிறுவனங்களில் COVID அதிகாரியை நியமிக்க அறிவுறுத்தல்