உள்நாடு

துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்

(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான மனுக்கள் மீதான பரிசீலனை, பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில் இரண்டாவது நாளாக ஆரம்பமாகியுள்ளது.

Related posts

கைது செய்யப்பட்ட 61 பேரும் மீண்டும் விளக்கமறியலில்

“மாணவர்களுக்கு வழமை போன்று உணவு இல்லை என்பது உண்மை..”

கசிப்புடன் 24 வயதுடைய இளைஞர் கைது!

editor