உள்நாடு

துமிந்தவுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய கோட்டாவுக்கு ஆப்பு? ஹிருனிக்காவின் திட்டம்

(UTV | கொழும்பு) –

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, பிரதிவாதியாக பெயர் குறிப்பிடுமாறு முன்னாள் நாடாளுமன்ற ஹிருணிகா பிறேமச்சந்திர கோரிக்கை​யொன்றை முன்வைத்துள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலேயே கோட்டாபய ராஜபக்ஷவை பிரதிவாதியாக பெயர் குறிப்பிடுமாறு ஹிருணிக்கா கோரியுள்ளார்.

இந்த கோரிக்கையை ஹிருணிகா பிரேமசந்திரவே உயர்நீதிமன்றத்தில் முன்​வைத்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மதுசார பாவனை வீழ்ச்சி

மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹம்மத் இலங்கைக்கு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – பள்ளிவாசல்களை பயன்படுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை – முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் எச்சரிக்கை

editor